திருப்பூர் மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை, சாக் கடை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் முதல் மண்டல அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர் மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை, சாக் கடை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் முதல் மண்டல அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.